விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்
விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடையை நீக்கக்கோரி பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலம் முன் ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தடையை நீக்க கோரி கடந்து 23 ஆம் திகதி வேல்ஸிலிருந்து ஆரம்பமான நடைபயணம் சற்று முன்னர் லண்டன் வெஸ்மினிஸ்டரில் உள்ள பிரதமர் வாசல்ஸ்தல முன்றலை அடைந்துள்ள நிலையலல் அங்க ஓன்று திரண்ட தமிழர்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேல்ஸிலிருந்து சுமார் 130 மைல்களுக்கு மேல் நடந்து நேற்றைய தினம் லண்டன் மாநகருக்குள் நுழைந்த தமிழர்கள் குழு இன்று … Continue reading விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed